கொளத்தூர் மணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதுரை சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் நடந்த ஈழத் தமிழர் தொடர்பான கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி கடந்த 2ம் தேதி கொளத்தூர் மணி மேட்டூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் கோர்ட்டி்ல ஆஜர்படுத்தப்பட்ட அவரை பின்னர் மதுரை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. இதனால் அவர் ஓராண்டுக்கு சிறையிலிருந்து விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இயக்குநர் சீமானும் இதேபோல தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications