இலங்கை-அரசியல் தீர்வுகாண ஆஸி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் நடந்து வரும் இனப் படுகொலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு அரசியல் தீர்வு காண வழி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறுகையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும். அவர்களை வெளியேற விடாமல் தடுப்பது நியாயமல்ல.
தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகள் கிடைத்திடும் வகையில் அரசியல் சீர்திருத்தத்தை செய்ய வேண்டியது இலங்கை அரசின் கடமை என்றார்.
ஆஸ்திரேலியாவில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications