For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய தலைவரானார் மோகன் பகவத்
நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தலைவராக மோகன் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பகவத், பொதுச் செயலாளராக இருக்கிறார். 9 ஆண்டுகளாக சுதர்சன் தலைவராக இருந்து வந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் அகில பாரத பிரதிநிதிகள் சபை மாநாடு நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், பகவத் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக சுரேஷ் சோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
Comments
இந்தியா அரசியல் தலைவர் chief ஆர்எஸ்எஸ் election 2009 தேர்தல் 2009 sudarshan mohan bhagwat மோகன் பகவத்
Story first published: Sunday, March 22, 2009, 13:18 [IST]