For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.எஸ்.எஸ்.ஸின் புதிய தலைவரானார் மோகன் பகவத்

By Sridhar L
Google Oneindia Tamil News

நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய தலைவராக மோகன் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பகவத், பொதுச் செயலாளராக இருக்கிறார். 9 ஆண்டுகளாக சுதர்சன் தலைவராக இருந்து வந்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் அகில பாரத பிரதிநிதிகள் சபை மாநாடு நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த சமயத்தில், பகவத் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக சுரேஷ் சோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X