For Quick Alerts
For Daily Alerts
Just In
நாளை தேமுதிக நேர்காணல் - விஜயகாந்த் இன்டர்வியூ செய்கிறார்
40 தொகுதிகளுக்கும் ...
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை (23-ந்தேதி) காலை 9 மணிக்கு 14 தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி (புதன்கிழமை) 12 தொகுதிகளுக்கும் நேர் காணல் நடக்கிறது.
நேர்காணலுக்கு வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்ற பகுதி, தங்கள் வயது பற்றிய சான்றிதழ், தங்கள் பெயரில் ஏதேனும் வழக்குகள் இருந்தால் அது குறித்த விவரம் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
40 தொகுதிகளுக்கும் விஜயகாந்த் நேர்காணல் நடத்தவுள்ளார் என்பதால் புதிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, March 22, 2009, 13:53 [IST]