பொட்டு அம்மான் வீடு பிடிபட்டது-ராணுவம்

ராணுவத்தின் 58வது பிரிவு, இந்த வீட்டைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை பொட்டு அம்மானும், புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் அம்மானும் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், இரணைப்பாலை என்ற இடத்தில் இந்த வீடு இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. கடும் சண்டைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை வீடு சிக்கியதாகவும் ராணுவம் கூறுகிறது.
இந்தப் பகுதியில் ஒரு ஜீப் ஒன்றும் கிடைத்துள்ளது. அதை பொட்டு அம்மான் பயன்படுத்தி வந்ததாக ராணுவம் சந்தேகிக்கிறதாம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில், அவரது மகன் சார்லஸ் அந்தோணி, பொட்டு அம்மான் ஆகியோரே தற்போது போரை முன்னின்று நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பொட்டு அம்மான் பயன்படுத்திய வீட்டைப் பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications