நக்ஸல்?-சந்தேகத்தின்பேரில் 20 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
தேனி: கொடைக்கானல் அருகில் நக்ஸலைட்டுகள் என சந்தேகிக்கப்படும் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் புதிய புதிய நபர்கள் பலர் நடமாடுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேனி, திண்டுக்கல் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாவோயிஸ்டுகள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேர், கொடைக்கானல் அருகில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையின் போது அவர்களுள் சிலர் வழிபாட்டிற்காக வந்ததாகக் கூறினார்கள். வேறு சிலரோ மாறுபட்ட காரணங்களைக் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
More From
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications