சென்னை வக்கீல் அரக்கோணம் தேமுதிக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

பி.காம்., எல்.எல்.பி. படித்தவர் சங்கர். பீர்க்கங்கரணை பேரூராட்சியில் கவுன்சிலராக உள்ளார்.
பீர்க்கங்கரணை பகுதி தேமுதிக செயலாளாரகவும் இருக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த லோக்சபா தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரக்கோணம் தொகுதியை தமிழகத்தின் மாதிரி தொகுதியாக்கும் அளவுக்கு அதன் உயர்வுக்குப் பாடுபடுவேன் என்று கூறும் சங்கர், கேப்டனின் செல்வாக்கும், அவரது பிரசாரமும் தனக்கு பெரும் பலமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications