திருச்சி பள்ளி கொடி கம்பத்தில் கள் கலயம்!
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளி கொடிக் கம்பத்தில் கள் கலயம் கட்டிய கயவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது மலையபட்டி அரசு உயர் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளிக் கொடி கம்பத்தில் திடீரென கள் கலயம் கட்டப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர்.
அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளிக் கொடி கம்பத்தில் கள் கலயத்தை கட்டிய கயவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தான் இதை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications