திருவாரூரில் பிடிபட்ட 7 அடி முதலை
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தில் பதுங்கியிருந்த 7 அடி நீள முதலையை தீயணைப்பு துறையினர் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் கிராமத்தில் ஒரு புதருக்கு அருகே இருக்கும் எதையோ பார்த்து நாய்கள் குறைத்த வண்ணம் இருந்தன. இதை கண்ட வழிபோக்கர் ஒருவர் அந்த பக்கம் எட்டி பார்த்தார். அப்போது அங்கு 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தீயணைப்புக்கு படையினர் தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், கிராம மக்களின் உதவியுடன் சுமார் 180 கிலோ எடை கொண்ட அந்த முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
More From
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications