For Daily Alerts
Just In
இலங்கையில் இன்று லேசான நிலநடுக்கம்
கொழும்பு: இலங்கையில் இன்று காலை 11 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், அம்பாறை, கல்முனை, கண்டி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்தது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இல்லை. இது குறித்த மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகஇ இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 முதல் 5 வினாடிகள் வரை இந்த அதிர்வு நீடித்தது. இதில் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Comments
Story first published: Wednesday, April 15, 2009, 16:58 [IST]