இலங்கை-முப்படை தளபதிகளுக்கு பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் முப்படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளார் அதிபர் ராஜபக்சே.
அந் நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 'ஜெனரல்' ரேங்குக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொடா, 'அட்மிரல்' பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
விமானப் படைத் தலைவரான ரோஷன் குணதிலகேவை, ஏர் சீப் மார்ஷல் பதவிக்கு உயர்த்தியுள்ளார் ராஜபக்சே.
இதன்மூலம் இலங்கையில் உயிரோடு இருக்கும்போதே 4 நட்சத்திரங்கள் கொண்ட பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பதவியை அடைந்துள்ள முதல் மூன்று பேர் இவர்களே என்ற நிலையை அடைந்துள்ளனர்.
More From
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications