இலங்கை-முப்படை தளபதிகளுக்கு பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் முப்படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளார் அதிபர் ராஜபக்சே.
அந் நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 'ஜெனரல்' ரேங்குக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொடா, 'அட்மிரல்' பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
விமானப் படைத் தலைவரான ரோஷன் குணதிலகேவை, ஏர் சீப் மார்ஷல் பதவிக்கு உயர்த்தியுள்ளார் ராஜபக்சே.
இதன்மூலம் இலங்கையில் உயிரோடு இருக்கும்போதே 4 நட்சத்திரங்கள் கொண்ட பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பதவியை அடைந்துள்ள முதல் மூன்று பேர் இவர்களே என்ற நிலையை அடைந்துள்ளனர்.
More From
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications