For Daily Alerts
Just In
இலங்கை-முப்படை தளபதிகளுக்கு பதவி உயர்வு
கொழும்பு: இலங்கையின் முப்படைத் தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளார் அதிபர் ராஜபக்சே.
அந் நாட்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 'ஜெனரல்' ரேங்குக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொடா, 'அட்மிரல்' பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
விமானப் படைத் தலைவரான ரோஷன் குணதிலகேவை, ஏர் சீப் மார்ஷல் பதவிக்கு உயர்த்தியுள்ளார் ராஜபக்சே.
இதன்மூலம் இலங்கையில் உயிரோடு இருக்கும்போதே 4 நட்சத்திரங்கள் கொண்ட பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பதவியை அடைந்துள்ள முதல் மூன்று பேர் இவர்களே என்ற நிலையை அடைந்துள்ளனர்.
Comments
இந்தியா ராணுவம் கொலை sri lanka தமிழர்கள் இலங்கை பலி Prabhakaran பிரபாகரன் air force ராஜபக்சே armed forces அதிபர் rajapaksa பதவி உயர்வு
Story first published: Tuesday, May 19, 2009, 9:32 [IST]