மகாராஷ்டிரா-நக்சல் தாக்குதலில்16 போலீஸார் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், கட்சிலாரி மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய திடீர்த் தாக்குதலில் 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
தவிதோலல் என்ற இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
நக்சலைட்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்பட 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
தனோரா என்ற இடத்திற்கு போலீஸார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
கட்சிராலி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில்நடந்துள்ள 2வது நக்சலைட் தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலி்ல 15 போலீஸாரை, நக்சலைட்கள் சுட்டுக் கொன்றனர்.
More From
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications