லண்டனில் சிங்களர்களின் நிறுவனங்கள் சூறை
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டனில் சிங்களர்கள் நடத்தி வரும் சாம்ஸ் சிக்கன் என்ற உணவு நிறுவனத்தை விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கி சூறையாடினர்.
சாம்ஸ் சிக்கன் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து கிளைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை.












Click it and Unblock the Notifications