ஏமனில் மூழ்கிய இந்திய கப்பல்-ஊழியர்கள் மீட்பு
சென்னை: ஏமன் நாட்டு கடற்பகுதியில் சுமார் 13 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கியது. அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடந்த 6ம் தேதி ஏமனுக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. கப்பலில் 13 இந்திய ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் கப்பல் ஏமனுக்கு சொந்தமான சகோட்ரா தீவில் இருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் வந்த போது கடலில் மூழ்க துவங்கியது.
அந்த கப்பலில் 450 டன் சரக்குகளும், 12 கார்களும் இருந்தன. கப்பல் மூழ்குவதை கண்ட ஊழியர்கள் ஏமன் துறைமுகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மற்றொரு படகில் வந்து 13 ஊழியர்களையும் பத்திரமாக அழைத்து சென்றதாக சகோட்ரா தீவின் இயக்குனர் சையத் சல்மீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் தொழில் செய்யும் இரண்டு ஏமன் வியாபாரிகளுக்காக அந்த சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. மேலும் அந்த கப்பல் கவிழ்வதற்கு மோசமான வானிலை தான் காரணம் என கூறப்படுகிறது. கடற்கொள்ளையருக்கு இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications