ஜமாத் நிர்வாகத்தில் மோதல்-13 பேர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து மோதலில் கொலை மிரட்டல் விடுத்த 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் செயலாளராக சிக்கந்தர் இருந்து வருகிறார். நிர்வாக் குழு தேர்தலில் தோற்றுப்போன அப்துல் ரசாக் தரப்பினருக்கும், சிக்கந்தர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இதில், சிக்கந்தர் தரப்பினர் அப்துல் ரசாக் தரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, ஊராட்சி முன்னாள் தலைவர் அக்பர் அலி கொடுத்த புகாரின் பேரில் சிக்கந்தர் உள்பட 13 பேர் மீது சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
More From
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications