தொடங்கியது தென் மேற்கு பருவ மழை-15 பேர் பலி

இதனால் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது. குடிநீர் தட்டுப்பாடும், மின்வெட்டும் நிலவி மக்களை அச்சுறுத்தி வந்தது.
இந் நிலையில் தென் மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
மகாராஷ்டிராவில் தொடங்கிய மழை ஒரிஸ்ஸா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் என பிற மாநிலங்களிலும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் டெல்லியில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் டெல்லியில் அனல் காற்று குறைந்துள்ளது.
பஞ்சாபில் ஜலந்தர், கோஷியாபூர், பகவாரா, ரோபர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
ஆனாலும் இந்த ஆண்டு பருவ மழை சற்று குறைவாகவே பெய்யும் என்று தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications