தொடங்கியது தென் மேற்கு பருவ மழை-15 பேர் பலி

இதனால் வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது. குடிநீர் தட்டுப்பாடும், மின்வெட்டும் நிலவி மக்களை அச்சுறுத்தி வந்தது.
இந் நிலையில் தென் மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
மகாராஷ்டிராவில் தொடங்கிய மழை ஒரிஸ்ஸா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் என பிற மாநிலங்களிலும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் டெல்லியில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் டெல்லியில் அனல் காற்று குறைந்துள்ளது.
பஞ்சாபில் ஜலந்தர், கோஷியாபூர், பகவாரா, ரோபர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
ஆனாலும் இந்த ஆண்டு பருவ மழை சற்று குறைவாகவே பெய்யும் என்று தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications