கோவை மாநகராட்சி-ஒரே நாளில் 53 பேர் ஓய்வு
கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றிய 53 ஊழியர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.
கோவை மாநகராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மாநகராட்சியில் பணியாற்றிய 53 பேர் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.
அப்போது, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அனைத்து பணியாளர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) அமானுல்லா, நிர்வாக அலுவலர்-ஞானசெளந்தரி, உதவி வருவாய் அலுவலர் சரோஜினி, 21 பொறியியல் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 27 துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சியில் ஒரே சமயத்தில் 53 பேர் ஓய்வு பெற்றது இது தான் முதல் முறை என கூறப்படுகின்றது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications