ஈழ அகதிகளுக்கு வேலை தரலாம்-போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இதில் மப்பேடு, காக்களூர் சிப்காட் பகுதிகளில் உள்ள 52 தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு எஸ்.பி. சாரங்கன் தலைமை வகித்தார். அவரிடம், பல நிறுவனத்தினர், அகதிகளுக்கு எங்களது நிறுவனங்களில் வேலை தரலாமா என்று வினவினர்.
அதற்கு எஸ்.பி சாரங்கன் பதிலளிக்கையில், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முறையாக உள்ள அகதிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி தாராளமாக வேலை வாய்ப்பு அளிக்கலாம் என்றார்.
More From
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications