ரயில் பயணிகளைக் காப்பற்றிய பெண்!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததைக் கண்ட பெண் ரயிலை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
விழுப்புரம் அருகேவுள்ள ராகவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி தண்டவாளத்தைக் கடந்து வயலுக்குச் சென்றபோது தண்டவாளத்தில் பெரிய விரிசல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த நேரத்தில் புதுச்சேரி-விழுப்புரம் ரயில் அந்தப் பாதையில் வரும் என்பதை அறிந்திருந்த அவர் ரயில் வரும் திசை நோக்கி ஓடினார். நெடுந்தூரம் ஓடிய அவர் சைகை காட்டி ரயிலை நிறுத்துமாறு எச்சரித்தார்.
இதைப் பார்த்த ரயில் என்ஜினின் டிரைவரும் விரிசல் பகுதிக்கு முன்னதாகவே ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
More From
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications