25 எம்.பிக்களே இருந்ததால் லோக்சபா ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் நேற்று மாலை வெறும் 20 முதல் 25 உறுப்பினர்களே இருந்ததால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று மாலை திட்டத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி பிஜூ ஜனதாதள உறுப்பினர் பைஜயந்த் பான்டா கொண்டு வந்த தனி நபர் மசோதாவுக்கு பதிலளித்து பேசத் தொடங்கினார்.
அப்போது எழுந்த பாஜக உறுப்பினர் அசோக் அர்கால், சபையில் வெறும் 20 முதல் 25 உறுப்பினர்களே உள்ளனர் என்று சபாநாயகரிடம் கூறினார். கோரம் இல்லாத நிலையில் சபையை நடத்துவது சரியா என்றும் அவர் கேட்டார்.
இதையடுத்து சபையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
15வது லோக்சபா அமைக்கப்பட்ட பின்னர் கோரம் இல்லாத காரணத்தால் சபை












Click it and Unblock the Notifications