For Daily Alerts
Just In
மோசர் பியர் இந்தியா நிறுவனம் ரூ. 2978 கோடி வரி ஏய்ப்பு
கடந்த 2000-01ம் ஆண்டில் மோசர் பியர் நிறுவனம் வரியைக் கட்டாமல் ஏய்த்து விட்டதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மோசர் பெயருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Comments
Story first published: Monday, August 10, 2009, 10:12 [IST]