பெசன்ட் நகர்-ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடல் பகுதியில் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு கல்லூரி மாணவர் பலியானார். மேலும் 2 மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பூரைச் சேர்ந்த சத்யபிரபு (21), அனுப் டேனியல் (19), ஜெய்கணேஷ் (21) மூவரும் பி.இ. 3ம் ஆண்டு மாணவர்கள்.
இன்று அதிகாலை 5 மணியளவில் மூவரும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு காரில் சென்றனர். சாஸ்திரி நகர் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மூன்று பேரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது.
உயிருக்கு போராடிய இவர்களை அப் பகுதி மீனவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், சத்யபிரபு மூச்சுத் திணறி உயிரிழந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications