அருணா கொலை-தேடப்பட்டவர் நெல்லையில் சரண்
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆறுமுகம் என்பவர் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம் ஆகிய மூன்று பேருக்கும் கடந்த 5ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் இந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா மற்றும் அழகர் ஆகியோரின் தண்டனைகள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து எஸ்ஏ ராஜா திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து பி்ன்னர் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் ஆஜர்ப்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
வேல்துரை போதை பொருள் கடத்திய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால் ஆறுமுகம் என்பவர் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆறுமுகம், நெல்லை நான்காவது மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆறுமுகத்தை இன்று ஆஜர்படு்த்த நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications