கொடைக்கானலில் அன்னை தெரசா சிலை-கருணாநிதி திறக்கிறார்
கொடைக்கானல்: கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரசாவின் முழு உருவச் சிலையை வரும் அக்டோபர் 15ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவிருக்கிறார்.
கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 25-ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது பல்வேறு துறைகளில் சிறந்து, சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டது.
விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அருணா சிவகாமி பேசுகையில்,
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து வரும் அக்டோபர் 15ம் தேதி சிறப்பு பட்டமளிப்பு விழா நடக்கிறது. அதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் அன்னை தெரசாவின் முழு உருவ சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான இந்த சிலை பாண்டிச்சேரி சிற்பக்கூடத்தில் தயாராகி வருகிறது என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications