ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சல் - பொது மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பொது மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கடும் பீதி நிலவி வருகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரு வித மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பொது மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண், பெண், சிறுவர்கள், பெரியவர்கள் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினரும் இந்த மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலி, வாந்தி, காய்ச்சல், சளி போன்றவை இருக்கிறது.
தொற்று நோய் போல் வீட்டில் ஒருவருக்கு இந்த காய்ச்சல் வந்தால் அடுத்தவருக்கும் உடனே வந்து விடுகிறது. இதனால் இந்த பகுதியில் பொது மக்களிடம் கடும் பீதி நிலவி வருகின்றது.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications