ஹைதராபாத் உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதராபாத் உயர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டு மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல புத்தகங்களும், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நூலகம் மற்றும் வக்கீல்களின் அறைகள் இருக்கிறது.
இந்த பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தில் புத்தகங்கள் மற்றும் பல ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
இதையடுத்து உயர் நீதிமன்ற காவலாளிகள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பத்து தீயணைப்பு வண்டிகளில் வந்து தீயணைக்க முயன்றனர்.
ஆனால், அந்த கட்டிடம் முழுவதும் மரத்தால் ஆனது என்பதால் தீயை எளிதில் அணைக்க முடியவில்லை. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications