2010ல் கோவையில் உலகத் தமி்ழ் மாநாடு
Subscribe to Oneindia Tamil

சென்னையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள மாநாட்டில் பேசிய அவர்,
1968ம் ஆண்டு சென்னையில் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர் அண்ணா நடத்தினார். அதன் பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினர்.
இந் நிலையில் இப்போது இந்த மாநாட்டை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு்ள்ளதாக தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சான்றோர்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்துள்ளது.
அவர்களது கோரிக்கையை ஏற்று கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த மாநாட்டை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications