மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது - மத்திய அரசு உறுதியளிக்க தா.பாண்டியன் கோரிக்கை
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை அனுமதிக்கமாட்டோம் என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை,
கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இது போன்ற தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசியதாகவும், அப்போது இது போன்று நடக்காது என அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. உறுதிமொழிகள் மீறப்படுகிறது. மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்குதலுக்கு ஆளாவதும் நிறுத்தப்படவில்லை.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
இனி இது போன்ற செயல்களை தொடர அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கவும் முன்வர வேண்டும் என அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications