திமுக மா.செக்களுக்கு 25 பவுன் தங்க சங்கிலி
சென்னை: இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுகவுக்கு வெற்றி தேடி தந்த மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி தங்கசங்கிலி பரிசளிப்பார் என மத்திய ரசாயன துறை அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கை,
இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தேடி வரும் மாவட்ட கழக செயலாளர்களுக்கு எனது சொந்தப் பொறுப்பில் தங்க சங்கிலி அணிவிக்கப்படும் என தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரி தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தார்.
இடைத்தேர்தலில் கம்பத்தில் தான் திமுக அதிக வாக்கு வித்தியாச வென்றுள்ளது. இதையடுத்து தேனி மாவட்ட கழக செயலாளர் மூக்கையாவுக்கு 25 பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படுகிறது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் என்.பெரியசாமிக்கு (ஸ்ரீவைகுண்டம்) 10 சவரன் தங்க சங்கிலியும், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் ஐ.பெரியசாமிக்கு (கம்பம்)10 சவரன் தங்கச் சங்கிலியும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு (இளையான்குடி)10 சவரன் தங்கச் சங்கிலியும் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரத்திலம் வரும் 26ம் தேதி நடக்கவிருக்கும் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவின் போது தலைவர் கருணாநிதியால் இந்த பரிசு அவர்களுக்கு அணிவிக்கப்படும் என அழகிரி தெரிவித்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications