தேர்தல் வெற்றி-அழகிரிக்கு 51 பவுன் தங்க சங்கிலி பரிசு
திண்டுக்கல்: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் திமுகவை அபார வெற்றி பெறச்செய்த மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரிக்கு தென் மண்டல திமுக மாவட்ட செயலாளர்கள் சார்பாக 51 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் பத்து தொகுதிகளில் ஒன்பதிலும், சட்டசபை இடைத்தேர்தல்களில் கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ரனர்.
இந்த வெற்றிக்கு தென் மண்டல அமைப்பு செயலரும், மத்திய ரசாயன அமைச்சருமான அழகிரி தான் காரணம். எனவே, தென் மண்டல மாவட்ட செயலாலர்கள் சார்பில் அவருக்கு 51 பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படுகிறது.
இதை காஞ்சிபுரத்தில் நடக்கும் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்என அறிக்கையில் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
9.51க்கே டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக குடிமகன்கள் புகார்.. விடிய விடிய மதுவிற்பனை நடப்பதாக புகார் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications