ஸ்வைன்-நாகர்கோவிலில் 8 மாத கர்ப்பிணி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பலியானார்.
அந்த பெண்ணின் பெயர் நிஷா. நாகர்கோவிலுக்கு அருகே மருதக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்.
இவருக்கு சமீபத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையடுத்து தமிழகத்தில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் 300ஐ தாண்டியது...
இந்நிலையில் நேற்று டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் சண்டிகரை சேர்ந்த தலா ஒருவர் பலியானார்கள். இதையடுத்து இந்த நோய்க்கு இந்தியாவ முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.
More From
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications