மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - பெண் துறவி பிரக்யாவுக்கு உடல் நலம் பாதிப்பு
நாசிக்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாசிக் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரக்யா சிங். நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் உடல் நலக்குறைவால் அவர் ஆஜராகவில்லை. அவர் உள்ளிட்ட 11 பேரின் சிறைக் காவல் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாசிக் சிவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பிரக்யா சிங் தாக்கூர் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரக்யா சிங் தாக்கூர், மும்பையின் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications