இனி தாய் மொழியில் ரயில்வே தேர்வு-மம்தா
சிலிகுரி: இனி ரயில்வே தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ரயில்வே தேர்வுகளை இது வரை ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் எழுத முடியும் என்ற நிலை. இதனால் ஜார்கண்ட், உத்தர்கண்ட், பீகார் மற்றும் கிழக்கு மாநில மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தமிழகம் போன்ற மாநிலங்களிலும் கிராமப்புற மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அதிகளவில் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் சிலிகுரியில் புதிய ரயில் சேவையைத் திங்கள்கிழமை தொடங்கிவைத்த மம்தா பானர்ஜி இனி அவரவர் தாய் மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
சிலிகுரியில் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மையம் சில மாதங்களில் செயல்படத் தொடங்கும். இது நாட்டின் 21-வது மையமாகும்.
தாய் மொழியில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்த வருகிறது. அதில் உள்ள நியாயம் புரிகிறது. இனி அவரவர் தாய்மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம். இந்த ஆண்டு முதலே தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள், என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications