ஆஸி.-இந்திய மாணவர் எண்ணிக்கை பாதியாகும்
மெல்போரன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதன் விளைவாக அடுத்த ஆண்டு அங்கு படிக்க செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும் என சர்வதேச கல்வி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐடிபி என்ற கல்வி சேர்க்கை நிறுவனம் ஆஸ்திரேலியா முழுவதும் 400 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 35 ஆயிரம் மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் படிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைமை செயலர் டோனி பொல்லாக் கூறுகையில், இந்தியாவில் இருக்கும் எங்களது அலுவலகத்தில் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும் என நினைக்கிறோம்.
இதற்கு ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என அவர்கள் கருதுவது முக்கிய காரணம்.
ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதற்கு பொருளாதார வீழ்ச்சியை காரணமாக சொல்லலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications