For Daily Alerts
Just In
கோவை செம்மொழி மாநாடு-இலட்சினை வெளியீடு
சென்னை: கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இலட்சினையை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.அடுத்த ஆண்டு ஜுன் மாதம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவை இந்த மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் உலக அளவிலான அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந் நிலையில் இந்த மாநாட்டுக்கான தமிழ், ஆங்கில இலட்சினையை (logo) முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.
Comments
Story first published: Friday, October 23, 2009, 12:23 [IST]