Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை விமான நிலையம்-3 சிங்களர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஸ்போர்ட்டில் போலி முத்திரை இருந்ததையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தி்ல் போலி 3 சிங்களர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 12.30 மணிக்கு கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிக்க இலங்கையைச் சேர்ந்த முகமது அஷ்ரத், முகமது இர்ஷாத், ருஷ்மி ஆகியோர் வந்தனர்.

அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் வழியாக இந்தியா வந்ததாக போலி முத்திரையிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+