பன்றிக் காய்ச்சல் பலி 451 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 4 பேர் பலியானார்கள்.

இதுவரை மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலானோர் பலியாகியுள்ளனர். அங்கு 195 பேர் இறந்துள்ளனர். அடுத்து கர்நாடகத்தில் 112 பேர், ஆந்திராவில் 48, குஜராத்தில் 39, டெல்லியில் 16, கேரளாவில் 14, தமிழகத்தில் 6, ஹரியாணாவில் 5, கோவாவில் 4, உ.பி, உத்தரகாண்ட்டில் தலா 3, சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், மிஸோரம், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,545 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+