நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல்-தீவிர சிகிச்சை
Subscribe to Oneindia Tamil

மோடிக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவருக்கு டமிப்ளூ மாத்திரைகள் கொடுக்கப்பட்டு சிகிச்சைகள் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் பலி 463 ஆனது:
இதற்கிடையே, பன்றிக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 463 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் ஒருவரும், கர்நாடகாவில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 197 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,722 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications