அலையில் சிக்கிய உ.பி மாணவர் உடல் கடலூரில் கரை ஒதுங்கியது
கடலூர்: புதுச்சேரி கடலில் குளித்தபோது மாயமான உ.பி மாணவரின் உடல் கடலூர் அருகே கரை ஒதுங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிங். இவரது மகன் சரண்சிங் (22). இவர் தர்மபுரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, இவர்கள் புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடலில் குளித்தனர்.
இதில், சரண்சிங், அவரது நண்பர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிவேஷ் சவுகான் ஆகியோர் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடலூர் அடுத்த தாழங்குடா கடற்கரையில் சரண்சிங் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த சரண் சிங்கின் நண்பர்கள் தாழங்குடாவிற்கு வந்து உடலை பெற்றுச் சென்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications