மது கோடா திடீர் மாயம் - வருமான வரி அதிகாரிகள் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ரூ. 4000 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவை இன்று பி்ற்பகல் முதல் காணவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் உஜ்வால் செளத்ரி கூறுகையில், மது கோடாவிடம் சில முக்கியத் தகவல்களைக் கேட்பதற்கு விரும்பிய வருமான வரித்துறையினர், அவரை அணுகினர்.
பிற்பகலில் தனது வீட்டிற்கு வருமாறு மது கோடா கூறியிருந்தார். அதன்படி அதிகாரிகள் பிற்பகலில் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அங்கு மது கோடா இல்லை என்று தெரிவித்தார்.
வருமான வரித்துறை விசாரணையைத் தவிர்க்கும் பொருட்டு தலைமறைவாகி விட்ட மது கோடாவால் ஜார்க்கண்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications