சிறையில் அருணா கொலை கைதி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு கைதி சிறையில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா, ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டில், அவரின் நண்பர் பொன்ராஜுடன் 'வாக்கிங்' சென்றபோது கூலிப்படையினரால் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி அதிபர் எஸ்ஏ ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. மேலும் பாலா, அழகர், வேல்துரை ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இவ்வழக்கில் கைதான டாக் ரவிக்கு மட்டும் தண்டனை வழங்கப்படவில்லை. தன் மீதுள்ள வழக்கை விரைந்து முடிக்கக்கோரி டாக் ரவி இன்று காலை முதல் பாளை சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சிறை அதிகாரிகள் அவரிடம் சமரசம் செய்தும் அவர் சாப்பிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications