14 நாள் பரோலில் வந்த பிரவீன் மகாஜன்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பிரமோத் மகாஜன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் பிரவீன் மகாஜன், 14 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக முன்னணித் தலைவரான பிரமோத் மகாஜன் தன் சகோதரர் பிரவீன் மகாஜனால், கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 2007 டிசம்பரில் பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து நாசிக் மத்திய சிறையில் பிரவீன் மகாஜன் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில், இன்று சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார் பிரவீன் மகாஜன். மருத்துவ காரணங்களுக்காக அவர் 14 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மகாஜன் குடும்பத்தினர் கூறினர்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications