போலீசுடன் சென்ற கைதிக்கு அரிவாள் வெட்டு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் இருந்த விசாரணை கைதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சிவகங்கையை சேர்ந்தவர் வேல்முருகன் (35). இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவரை விசாரணைக்காக சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
சிறையில் இருந்து பேருந்தில் செல்ல பேருந்து நிலையத்திற்கு 2 போலீசார் வேல்முருகனை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கரிமேடு காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 20 பேர் அடங்கிய ஒரு கும்பல் போலீசார் கண்களில் மிளகாய் பொடிகளை தூவி விட்டு வேல்முருகனை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் வேல்முருகன் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் வேல் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications