தமிழ்நாடு முழுதும் பரவும் தேவநாதனின் அசிங்க லீலை சிடி!
காஞ்சிபுரத்திலுள்ள மச்சேஸ்வரர் ஆலயத்தின் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவிலின் கருவறையை ஓட்டிய மாடப்பள்ளியில் வைத்து சாமி கும்பிட வரும் பெண்களிடம் வயது வித்தியாசமின்றி காம களியாட்டம் ஆடும் காட்சி அடங்கிய வீடியோ சிடிக்கள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் இந்த சிடிக்கள் பெருமளவில் விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையிலும் இது உலா வருவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் தற்போது நெல்லையிலும் இந்த சிடிக்கள் உலா வர ஆரம்பித்துள்ளன.
இந்த காமகளியட்ட காட்சிகள் தற்போது நெல்லை மாவட்டம் முழுவதும் செல்போன்கள் மூலம் பரவி வருகிறது.
Temple_Imp என்ற பெயரில் உலா வரு்ம் இந்த வீடியோ 10 நிமிடம் ஓடுகிறது. இதில், நீல நிற சேலை அணிந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கோவில் கருவறையில் தேவநாதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வெளியில் யாரும் வருகிறார்களா என்று பார்க்கிறார் தேவநாதன்.
யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், உள்ளே நுழைந்து செக்ஸ் லீலைகளில் ஈடுபடுகிறார். அவரது ஜாக்கெட்டை கழற்றுவதில் ஆரம்பித்து மகா அசிங்கமான செயல்களை செய்கிறார்.
அப்போது யாரோ வர அசிங்கத்தில் ஈடுபட்ட கையோடு, இடையிடையே, பக்தர்கள் வரும்போது, அப்படியே சென்று தீபஆராதனை தட்டை கையில் ஏந்தி, சூடம் ஏற்றுகிறார். விபூதி பிரசாதங்களை பக்தர்களுக்கு கொடுத்த பி்ன், மீண்டும் அந்த பெண்ணுடன் லீலைகள் புரிகிறார். அவ்வப்போது இருவருக்கும் இடையில் கொஞ்சல், சிணுங்கல், ஊடல் என பலவிதமாக காட்சிகள் நீள்கின்றன.
சாதாரண செக்ஸ் லீலைகளைத் தாண்டி அந்த வக்கிரத்திலும் ஈடுபடுகிறார். பின்னர் அந்தப் பெண் வெளியேறுகிறார். எல்லாம் முடிந்து கோவில் கருவறைக்குள்ளேயே ஆணுறையைக் கழற்றிப் போடுகிறார் தேவநாதன்.
(இங்கே வெளியாகியுள்ள படங்கள் தான் அந்த சிடியில் உள்ளதில் கொஞ்சமாவது டீசண்டானவை. அந்தப் பெண்ணின் நலன் கருதி அவரது முகத்தை வெளியிடவில்லை.)
அர்ச்சகர் மீது கற்பழிப்பு வழக்கு:
தற்போது வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் தேவனாதனை ஜாமீனில் எடுக்க அவரின் வக்கீல் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு காஞ்சிபுரம் முதல்வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த போலீசார், அர்ச்சகர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனால், ஜாமீன் மனுவை அர்ச்சகரின் வக்கீல் வாபஸ் பெற்றுக்கொண்டார். செங்கல்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்













Click it and Unblock the Notifications