மும்பை தாக்குதலில் ஹெட்லி, ராணா தொடர்பு - 'விசாரணை 6 வாரத்தில் முடியும்'
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஹெட்லி, ராணாவுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்தி வரும் விசாரணை 4 முதல் 6 வாரத்திற்குள் முடிவடையும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டேவிட் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோருக்கு, மும்பை தாக்குதல் சம்பவத்தில் உள்ள தொடர்புகள் குறித்த விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொண்டு வருகிறது. இன்னும் 4 முதல் 6 வாரத்திற்குள் இது முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.
அதன் பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஹெட்லி குறித்த தகவல்களை எப்.பி.ஐ அமைப்பு இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது என்றார் பிள்ளை.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications