கசாப் வாக்குமூலத்தைப் டேப் செய்ய தனி கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Kasab
மும்பை:​ மும்பை தீவி​ர​வா​தத் தாக்​குத​லின் ​போது பிடி​பட்ட பாகிஸ்​தான் தீவி​ர​வாதி அஜ்​மல் கசாப்​பின் வாக்​கு​மூ​லத்தை டேப் செய்​யு​மாறு மும்பை சிறப்பு நீதி​மன்​றம் உத்​த​ர​விட்​டது.​

இதையடுத்து நாளை கசாப்பின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மும்​பை​யில் தீவி​ர​வா​திகள் புகுந்து தாக்​கு​தல் நடத்திய சம்பவத்தின் போது கைதான கசாப்​பி​டம் தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கி​றது.​

இது​தொ​டர்​பாக மும்பை சிறப்பு நீதி​மன்​றத்தில் இது​வரை 610 சாட்​சி​க​ளி​டம் விசா​ரணை நடத்​தப்​பட்​டுள்​ளது.​ இத்தாக்​குத​லில் கசாப்​பின் தொடர்பு குறித்த ஆவ​ணங்​கள் அனைத்​தும் பரிசீ​லிக்​கப்​பட்​டுள்​ளன.​

இந்​நி​லை​யில்,​​ இவ்வழக்கின் அடுத்த விசாரணை நாளை நடக்க உள்ளது. நாளை தனி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள கசாப்​ வாக்குமூலம் அளிக்கிறான்.

அப்போது கசாபின் வாக்கு​மூ​லம் டேப் செய்​யப்பட உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி நேற்று பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+