For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஜன. 31 வரை நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையிலான சிறப்பு பயணிகள் ரயில் வருகிற ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நெல்லை-திருச்செந்தூர் இடையே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (எண் 735,736) மேலும் ஒரு மாதம், அதாவது வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X