For Daily Alerts
Just In
நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஜன. 31 வரை நீட்டிப்பு
நெல்லை: திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையிலான சிறப்பு பயணிகள் ரயில் வருகிற ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நெல்லை-திருச்செந்தூர் இடையே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (எண் 735,736) மேலும் ஒரு மாதம், அதாவது வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, December 31, 2009, 9:31 [IST]