ரூ. 1.45 கோடி ஊழல்-வேடசந்தூர் தபால் நிலையத்தில் சிபிஐ ரெய்ட்!

Subscribe to Oneindia Tamil

India Post
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தபால் நிலையத்தில் சிறுசேமிப்புத் திட்டத்தில் ரூ. 1.45 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து இன்று சிபிஐ அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த தபால் நிலையத்தில் சிறுசேமிப்புத் திட்டத்தில் மக்கள் கட்டிய பணம் ரூ. 1.45 கோடி சுருட்டப்பட்டு்ள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து டிஎஸ்பி ராம்மோகன் ராவ் தலைமையிலான சிபிஐ குழு இன்று காலை முதல் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறது.

சிறுசேமிப்புத் திட்ட கணக்குகளை ஆராயும் இந்தக் குழு இந்தத் திட்டத்துக்காக 5 ஏஜென்டுகளையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் தபால் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+