தூத்துக்குடி அருகே தீ விபத்தில் கர்ப்பிணி பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக தீ விபத்தில் பலியானார்.
தூத்துக்குடி, ராஜகோபால் நகரில் வசிப்பவர் கூலித் தொழிலாளி கண்ணன். இவரது மனைவி பத்ரகாளி (26). இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பத்ரகாளி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்ற வைத்தார் பத்ரகாளி. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் பத்ரகாளி உடல் கருகி படுகாயம் அடைந்தார்.
அவரை தீக்காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆர்.டி.ஓ. குருதேவியும் விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications