ஜெ சொத்து வழக்கு-18ம் தேதி சாட்சிகள் மறுவிசாரணை
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 42 சாட்சிகளிடம் வரும் 18ம் தேதி மறுவிசாரணை நடத்த பொங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்குகள் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தன.
இதில் லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி அந்த வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா, சசிகலா, தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மட்டும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 45 சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜபான வக்கீல் ஆச்சார்யா மனுதாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை கடந்த 25ம் தேதி நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரித்தார். 45 சாட்சிகளை மறு விசாரணை செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து வழக்கை வருகிற 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது 42 சாட்சிகளை 18 முதல் 26ம் தேதிக்குள் மறு விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கூறினர்.
ஏற்கனவே தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications